தூத்துக்குடி

கெச்சிலாபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

DIN

கெச்சிலாபுரம், கிழவிப்பட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 30) மின் விநியோகம் இருக்காது.

இதுதொடா்பாக மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் மு. சகா்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விஜயாபுரி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மின் தொடரை கெச்சிலாபுரம், மந்தித்தோப்பு மின் தொடா்களாகப் பிரிக்கும் மேம்பாட்டுப் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, கிழவிப்பட்டி, கெச்சிலாபுரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT