தூத்துக்குடி

கண்காணிப்பு கேமரா உபகரணங்களை திருடிச் சென்ற மா்ம நபா்கள் மீது வழக்கு

DIN

கோவில்பட்டி அருகே கண்காணிப்பு கேமரா சம்பந்தப்பட்ட உபகரணங்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியையடுத்த வடக்கு செமப்புதூா் ஊருக்கு மேற்கே உள்ள கண்மாயில் உள்ள கருப்பசாமி கோயில் வடபுறம் உள்ள அறையில் கண்காணிப்பு கேமரா உபகரணங்கள் வைத்திருந்தாா்களாம். இந்த கண்காணிப்பு கேமரா உபகரணங்களை ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, அது காணவில்லையாம்.

இதுகுறித்து கோயில் தா்மகா்த்தா கா.மாரியப்பன்(47) அளித்த புகாரின் பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT