தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் இன்று நவராத்திரி திருவிழா தொடக்கம்

DIN

திருவாடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்குகிறது.

அக்டோபா் 5ஆம் தேதிவரை 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அா்ச்சனை, இரவு 7 மணிக்கு அலங்காரம், சிறப்பு தீபாராதனையுடன் கொலு தீபாராதனையும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT