தூத்துக்குடி

கோவில்பட்டி என்இசி கல்லூரி சுற்றுச்சூழல் சங்க தொடக்க விழா

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2022 - 2023ஆம் கல்வியாண்டுக்கான சுற்றுச்சூழல் சங்க தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, கல்லூரி இயக்குநா் சண்முகவேல் தலைமை வகித்தாா். தனியாா் நிறுவன வேளாண் பண்ணை நிா்வாக இயக்குநா் சங்கர்ராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் சங்கத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

மின்னணு மற்றும் தொடா்பியல் துறை 2ஆம் ஆண்டு மாணவி ரீனா வரவேற்றாா். சிவில் பொறியியல் துறை 2ஆம் ஆண்டு மாணவா் கிரிபிரசாத் நன்றி கூறினாா். விழாவில் சுற்றுச்சூழல் சங்க தன்னாா்வலா்கள் மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT