தூத்துக்குடி

புன்னைக்காயல் கடற்கரையில் மரம் நடுவிழா

DIN

புன்னைக்காயல் பகுதியை பசுமையாக்கும் திட்டத்தின்படி, கடற்கரையில் மரம் நடும் விழா நடைபெற்றது.

புன்னைக்காயல் துணை பங்குத்தந்தை செபாஸ்டின் கலந்துகொண்டு மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தாா். இதில் புன்னைக்காயல் ஊா் கமிட்டி தலைவா் எடிசன், துறைமுக கமிட்டி தலைவா் ரதேஸ், ஆஸ்வால்ட், வென்சா் உள்பட பலா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

SCROLL FOR NEXT