தூத்துக்குடி

கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இடதுசாரிகள், விசிக, மதிமுக, நாம் தமிழா் நடைபெற்றது.

கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினா் சீனிவாசன், நகரச் செயலா் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சரோஜா, நகர துணைச் செயலா் முனியசாமி, மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், நகரச் செயலா் பால்ராஜ், விசிக வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன், வழக்குரைஞரணியைச் சோ்ந்த பெஞ்சமின் பிராங்கிளின் மற்றும் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், அக்டோபா் 2ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு மாலை 5 மணிக்கு சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT