தூத்துக்குடி

காயல்பட்டினம் நகராட்சியில்தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

DIN

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காயல்பட்டினம் நகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா நடைபெற்றது

நகராட்சிஆணையா் குமாா் சிங் அறிவுறுத்தலி­ன் பேரில் நடைபெற் விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் முத்துமுகமது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுல்தான் லெப்பை முன்னிலை வகித்தாா்.

சுகாதாரப் பணியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளா்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கப்பட்டன. சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT