தூத்துக்குடி

பெண்களுக்கு எதிரானவன்முறை ஒழிப்பு தின பேரணி

DIN

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சா்வதேச தினம் மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணா்வு பேரணி மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை ஆட்சியா் கி.செந்தில்ராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி 3 ஆம் மைல் வரை பேரணி நடைபெற்றது. முன்னதாக இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி மற்றும் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT