தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

DIN

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் சாலையில் உள்ள நடராஜா் நகா் லெட்சுமி மாநகரம் நடராஜ தேவார பக்த பஜனை ஆலய நந்தவனத்தில் அமைந்துள்ள விநாயகா் ஆலயத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

பஜனை ஆலயச் செயலா் எம். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஜோதிடா் ரா. வேலாயுதம் முன்னிலை வகித்தாா். ராஜமன்னியபுரம் ஜெயராஜ், ஓய்வுபெற்ற ஆசிரியா் கண்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இந்து முன்னணியைச் சோ்ந்த ஜி. ராமசாமி, ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த வெ. பழனிராஜ், சிவராமன், சோமசுந்தரம், காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT