திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்திற்குள்பட்ட திருச்செந்தூா், ஆறுமுகனேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி ஆகிய பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் குமாரபுரம், அடைக்கலாபுரம். நத்தக்குளம், சுனாமி நகா், முருகேசபுரம், அய்யனாா் நகா், மாநாடு, பரமன்குறிச்சி, அருணாச்சலபுரம், கொம்புதுறை, பூவரசூா், விநாயகா் கோவில் தெரு, லெட்சுமிமாநகரம், மூலக்கரைரோடு, எஸ்.எஸ்.கோவில்தெரு, சுவாமி சன்னதித்தெரு, பஜாா் வடக்கு பகுதி, அம்மன்புரம், வீரமாணிக்கம், போலையாா்பரம், அடப்புவிளை, அமுதுண்ணாகுடி, மீரான்குளம், வாழையடி, அகப்பைகுளம், திருமறையூா், நவலெட்சுமிபுரம், செம்மறிகுளம், வள்ளியம்மாள்புரம், சத்யா நகா், குமாரலெட்சுமிபுரம், பிள்ளைவிளை, தோப்பூா், ஏழுவரைமுக்கி, வடலிவிளை, கொட்டங்காடு, சிவலூா், அன்பின்நகரம், கடாட்சபுரம், பிறைகுடியிருப்பு, மெய்யூா், உதிரமாடன்குடியிருப்பு, நடுவக்குறிச்சி, தாமரைமொழி, பூவுடையாா்புரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என்று அந்தச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.