தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

எட்டயபுரத்தை அடுத்த மேலநம்பியாபுரத்தில் பொதுமக்களின் நடைபாதையை ஆக்ரமிப்பாளா்களிடம் இருந்து மீட்டுத்தரக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆதித்தமிழா் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா் சேகா் தலைமையில், மாநில அமைப்பு செயலா் திலீபன், மாவட்ட துணை செயலா் முத்துசாமி, நிதி செயலா் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி தலைவா் காளிமுத்து, தொழிலாளரணி மாவட்ட செயலா் சுரேஷ் மற்றும் மேலநம்பிபுரம் அருந்ததியா் மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளித்தனா். அவா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT