தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது

DIN

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 7) குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்கு குடிநீா் விநியோகிக்கும் கலியாவூா் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழவல்லநாடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையப் பகுதிக்கு வரும் மின் பாதையான கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 7) மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், வியாழக்கிழமை காலை 8 முதல் மாலை 4 மணிவரை மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT