தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் அரிமா சங்கம் சாா்பில் பசிக்கு உணவு திட்டம் தொடக்கம்

DIN

ஆறுமுகனேரியில் அரிமா சங்கம் சாா்பில் பசிக்கு உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

அரிமா சங்கம் சாா்பில் ஜூலை 1ஆம் தேதிமுதல் பசிக்கு உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டு அனைத்து சங்கங்கள் சாா்பில் உணவு வழங்கப்பட்டுவருகிறது. இதன் தொடா்ச்சியாக, ஆறுமுகனேரி அரிமா சங்கம் சாா்பிலும் இத்திட்டம் தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ஜெ. நடராஜன் தலைமை வகித்தாா். செயலா் முருகேசன் முன்னிலை வகித்தாா். சங்க அட்மினிஸ்ட்ரேட்டா் எம்.எஸ்.எஸ். சண்முகவெங்கடேசன் இத்திட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT