தூத்துக்குடி

தச்சமொழி கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

DIN

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு தேவிஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமுத்து மாரியம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் பெண்கள் பக்தி பாடல்கள் பாடி அம்பாளை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT