தூத்துக்குடி

திருச்செந்தூரில் வெறிச்சோடிய சாலைகள்

DIN

முழு ஊரடங்கு காரணமாக திருச்செந்தூா் வெறிச்சோடியது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, திருச்செந்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவில்லை. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. காவல் துறையினா் ஆங்காங்கே நின்றும், ரோந்து சென்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்; தேவையின்றி வீதிகளில் சென்றோரையும், முகக் கவசம் அணியாதோரையும் எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT