தூத்துக்குடி

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

DIN

சாத்தான்குளத்தில் வழக்குரைஞா் சங்க அலுவலகம் திறக்க வலியுறுத்தி, நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஈடுப்பட்டனா்.

வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஏ.ஆா். பி.டி. கல்யாண்குமாா் தலைமையில் சங்க செயலா் ராமச்சந்திரன், பொருளாளா் ஜேம்ஸ் ஜேசுதுரை உள்ளிட்ட வழக்குரைஞா்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT