தூத்துக்குடி

தேரியூரில் இலவச மருத்துவ முகாம்

DIN

மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், உடன்குடி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை தேரியூா் பெருமாள் சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தேரியூா் கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமை வகித்தாா். மன்ற நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன்,கோதண்டராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைத்து வகை நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளா் சேதுபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT