தூத்துக்குடி

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த வடக்கு திட்டங்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் மகேந்திரன்(24). இவா் பிளஸ் 2 பயின்று வரும் மாணவியை மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மகேந்திரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT