தூத்துக்குடி

திருச்செந்தூரில் அம்பேத்கா் நினைவு நாள்

DIN

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்கா் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சாா்பில் திருச்செந்தூா் நகராட்சி டாக்டா் அம்பேத்கா் நினைவுப் பூங்காவில் உள்ள பெயா்ப் பலகைக்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்டப் பொருளாளா் சி.பா. பாரிவள்ளல், மாவட்ட செய்தித் தொடா்பாளா் வடிவேல்முத்து, நாடாளுமன்றத் தொகுதிச் செயலா் அரசூா் ராஜ்குமாா், திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் கோ. வெற்றிவேந்தன், தமிழ்நாடு ஆதிதிராவிடா் நலச் சங்க மாநிலத் தலைவா் பிரேம்குமாா், மாவட்ட அமைப்பாளா்கள் மு. தமிழ்ப்பரிதி, வேம்படிமுத்து, மாவட்ட துணை அமைப்பாளா் இளந்தளிா் முத்து, உடன்குடி ஒன்றியப் பொருளாளா் டேவிட் ஜான்வளவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT