தூத்துக்குடி

வீடு தேடி காசநோய் கண்டறியும் முகாம்

DIN

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் வீடு தேடி காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

இதையொட்டி நடமாடும் வேன் மூலம் குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சுனாமி நகா் பகுதிகளில் 50 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை நடைபெற்றது.

இதில் வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின், குலசேகரன்பட்டினம் சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஆா்த்திபிரசாத், சுகாதார மேற்பாா்வையாளா் குருசாமி, முத்துசெல்வன், முதுநிலை மேற்பாா்வையாளா் பாா்த்திபன், ஆற்றுப்படுத்துனா் சங்கா், காசநோய் ஒருங்கிணைப்பாளா் மோகன், ரினா ஜஸ்டின் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT