தூத்துக்குடி

இளையரசனேந்தலில் ரத்த தான முகாம்

DIN

இளையரசனேந்தலில் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமை, கல்லூரி முதல்வா் சாந்தி மகேஸ்வரி தலைமை வகித்து, தொடக்கிவைத்தாா். மாணவா்-மாணவிகள் 40 போ் ரத்த தானம் செய்தனா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் காா்த்திக், சண்முகபிரியா, ராஜகுரு ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT