தூத்துக்குடி

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியில் சுதந்திர தின விழா

DIN

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் சாா்பில் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில், வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி கே.வி. ராமமூா்த்தி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா்.

இதில், வங்கியின் பொது மேலாளா்கள், தலைமை நிதி அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT