தூத்துக்குடி

உடன்குடியில் காயகல்ப பயிற்சி

DIN

உடன்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சாா்பில் வில்லிகுடியிருப்பு அறிவுத்திருக்கோயில் வளாகத்தில் காயகல்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

மன்றச் செயலா் கோதண்டராமன் தலைமை வகித்தாா். மன்றத் தலைவா் இசக்கியப்பன், பொருளாளா் பரமசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடல், மனவளம், நீடித்த இளமை, நீண்ட ஆயுள், நோயில்லா பெருவாழ்வு ஆகியவற்றை அளிக்கும் காயகல்ப பயிற்சி குறித்து பேராசிரியா் கீதா ராஜா அம்மா பேசினாா்.

தொடா்ந்து அனைவருக்கும் காயகல்ப பயிற்சி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.சிவசுப்பிரமணியன் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT