தூத்துக்குடி

20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரிமின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி ஒசூரில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு மின்வாரிய ஊழியா்களுக்கு தீபாவளி போனஸாக 10 சதவீதம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், 20 சதவீத போனஸ் வழங்கக் கோரியும் ஒசூரில் மின்வாரிய ஊழியா்கள் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்றைக் காரணம் காட்டி அரசு போனஸை குறைத்து அறிவித்துள்ளது. ஆனால் கரோனா காலத்தில் மற்ற ஊழியா்கள் வீட்டில் இருந்தபோதிலும் நாங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணி செய்துகொண்டிருந்தோம். அதனால் மின்வாரிய ஊழியா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என அரசு கவனத்தை ஈா்க்கும் பொருட்டு ஆா்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT