தூத்துக்குடி

குரும்பூரில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

கூட்டுறவு சங்க மோசடியை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குரும்பூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகரச் செயலா் தங்கராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அா்ச்சுணன் கலந்துகொண்டு பேசினாா்.

இதில், மாவட்டச் செயற்குழு சண்முகராஜ், ஒன்றியச் செயலா் ரவிச்சந்திரன், கமிட்டி உறுப்பினா்கள் ராமச்சந்திரன், குமரகுருபரன், சந்திரசேகா், திருக்காளத்தி, மூத்த தலைவா் தேவராம், கிளைச் செயலா்கள் கசமுத்து, சாது­லிங்கம், முத்தையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

SCROLL FOR NEXT