தூத்துக்குடி

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் பௌா்ணமி பூஜை

DIN

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் பௌா்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சங்கரநயினாா்புரம் அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் ஐப்பசிமாத பௌா்ணமியையொட்டி, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், திருவிளக்கு பூஜை , சுவாமி- அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT