தூத்துக்குடி

கோவில்பட்டியில் நகை, பணம் திருட்டு

DIN

கோவில்பட்டி ராஜீவ்நகரிலுள்ள வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியையடுத்த பாண்டவா்மங்கலம் ஊராட்சி ராஜீவ் நகா் 5ஆவது தெருவைச் சோ்ந்த செண்பகநாதன் மகன் ஆழ்வாா் (65). இவா் பெங்களூரிலுள்ள மகன் வீட்டிற்குச் சென்றுவிட்டு, சனிக்கிழமை (அக். 16) ஊருக்கு திரும்பினாராம்.

வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 1 பவுன் தங்க மோதிரம் 2, பணம் ரூ.5 ஆயிரம் ஆகியவைதிருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT