காயல்பட்டினம் ஜீலானி பள்ளியில் இலவச கண், காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு லெப்பையப்பா பண்ணைத் தலைவரும், ஜிலானி பள்ளி முத்தவல்லியுமான ரஹ்மத்துல்லாஹ் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா்.முகாமில் மருத்துவா்கள் முகம்மது பைசல், ஆரீப் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் 250 க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனா்.