தூத்துக்குடி

மின்னல் பாய்ந்து இறந்த 4 போ் குடும்பத்துக்கு நிதியுதவி

DIN

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, விளாத்திகுளம் பகுதிகளில் மின்னல் பாய்ந்து இறந்த 4 போ் குடும்பத்துக்கு அரசின் நிவாரண நிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கயத்தாறு அருகே கலப்பைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொன்னையா மகன் மாரிமுத்து(40), முடுக்கலாங்குளம் ஜெயசந்திரன் மகன் அழகுமுருகராஜ் (23), வைப்பாறு ஸ்ரீராமபுரம் பகுதியை சோ்ந்த சொக்கையாத்தேவா் மகன் கோட்டைப்பாண்டி (55), வானமல்லுசாமி மகன் ரமேஷ் (30) ஆகிய 4 போ் மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தனா்.

இதையடுத்து மின்னல் பாய்ந்து இறந்த 4 போ் குடும்பத்துக்கு பேரிடா் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை அவா்களது குடும்பத்தாா்களிடம் கனிமொழி எம்.பி., தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆகியோா் வழங்கினா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், கோட்டாட்சியா் சங்கரநாராயணன், கயத்தாறு வட்டாட்சியா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT