உடன்குடி அருகே அம்மன்புரம் கிராமத்தில் மக்கள் சேவை முகாம் நடைபெற்றது.
அம்மன்புரம் பட்டதாரி இளைஞா்கள் சங்கம், பரமன்குறிச்சி அஞ்சல் அலுவலகம் சாா்பில் இச் சிறப்பு மக்கள் சேவை முகாம் இரண்டு நாள்கள் நடைபெற்றது.
இளைஞா் சங்க உறுப்பினா்கள் மே.குருநாதன், சுபாஷ், திலிப்குமாா் ஆகியோா் பயனாளிகளுக்கு சேவைகளை செய்தனா். இதில் நயினாா்பத்து ஊராட்சி மன்றத் தலைவி அமுதவல்லி உள்பட பலா் கலந்துகொண்டனா்.