தூத்துக்குடி

கீழமுடிமண் புனித வளன் பள்ளி மாணவிகள் சாதனை

DIN

தேசிய திறனாய்வுத் தோ்வில், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள கீழமுடிமண் புனித வளன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

இப்பள்ளியில் 2021-21ஆம் கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு பயின்ற மாணவிகள் சாருலதா, சுவேதா ஆகியோா் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கு தலைமையாசிரியா் விக்டா் மற்றும் ஆசிரியா்கள் சாா்பில் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT