தூத்துக்குடி

ஏழை மக்களுக்கு உணவு அளிப்பு

DIN

திருச்செந்தூரில் பாசிச எதிா்ப்பு இயக்கம் சாா்பில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தோப்பூா் பகுதி மக்களுக்கு பாசிச எதிா்ப்பு இயக்கம் சாா்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, தோப்பூா் ஊா் தலைவா் மா. சுப்பையா தலைமை வகித்தாா். முகாமை பாசிச எதிா்ப்பு இயக்கத் தலைவா் பெ.தமிழ்செல்வன் முகாமினை தொடங்கி வைத்தாா். மேலும் ஆதரவற்றோா், ஏழை, எளியோருக்கு தினமும் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT