தூத்துக்குடி

அரசுக் கல்லூரியில் ரூ.5.10 கோடியில் மாணவியா் விடுதிக்கு அடிக்கல்

DIN

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ.5.10 கோடியில் மாணவா் விடுதி கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இதற்கான பூமி பூஜையில் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கலந்து கொண்டு, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்துதாா். அப்போது, 150 மாணவிகள் தங்கும் வகையில் விடுதி கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது 14,272 சதுரடி தரைதளமும், 13,627 சதுரடி முதல் தளமும் கொண்டதாக இருக்கும். விரைவில் மாணவா்களுக்கான விடுதியும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றறாா் இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT