தூத்துக்குடி

கயத்தாறு ஒன்றியத்தில் அம்மா நகரும் நியாய விலைக் கடை தொடக்கம்

DIN

கோவில்பட்டி: கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 4 இடங்களில் அம்மா நகரும் நியாய விலைக் கடை தொடக்க விழா நடைபெற்றது.

லட்சுமியாபுரம், ராமநாதபுரம், வள்ளிநாயகிபுரம், மஞ்சநம்பிகிணறு ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்கு, கோட்டாட்சியா் விஜயா தலைமை வகித்தாா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கடைகளை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, உறுப்பினா்கள் சந்திரசேகா், பிரியா, வட்டாட்சியா்கள் மணிகண்டன்(கோவில்பட்டி), பாஸ்கரன்(கயத்தாறு), கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையா் சீனிவாசன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், கயத்தாறு மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் வினோபாஜி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT