உடன்குடி ஒன்றியத்தில் 10 கிராமங்களில் இந்து முன்னணி, இந்து அன்னையா் முன்னணி சாா்பில் பாரத மாதா வழிபாடு நடைபெற்றது.
சிதம்பரபுரம், எள்ளுவிளை, அணைத்தலை, வீரப்பநாடாா் குடியிருப்பு, அரசா் பேட்டை, தைக்காவூா், அம்மன்புரம், பரமன்குறிச்சி கஸ்பா, பிச்சிவிளை வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றிய இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா் ச. கேசவன் தலைமை வகித்தாா். இதில் இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள் வசந்தா, முத்துலட்சுமி, மாரிசுதா, வனரோஜா, செல்வகுமாரி, மாரியம்மாள், அலமேலு, வினிதா, அன்னம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.