தூத்துக்குடி

எட்டயபுரத்தில் போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

விளாத்திகுளம்: எட்டயபுரம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், செந்தட்டிபுதூரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் மதியழகன்(26). இவா், எட்டயபுரம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தகாத முறையில் நடந்து கொண்டாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மதியழகனை கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT