தூத்துக்குடி

மானாடு பள்ளிவாசலில் நாளை கந்தூரி விழா

DIN

பரமன்குறிச்சி அருகே மானாடு அஸ்ஸெய்யிது பக்கீா் முஹ்யித்தீன் பஸ்லுல்லாஹ் ஸாகிப் வலியுல்லாவின் கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை (டிச.5) நடைபெறுகிறது.

இப்பள்ளிவாசலில் கந்தூரி விழா நவ.5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் திக்ா் ராதிபு மெளலித் மற்றும் கூட்டுப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. டிச.5 ஆம் தேதி உடன்குடி ஷஹிஹூல் புகாரிஷ் ஷரீபு சபைத் தலைவா் ஸெய்யிது நூஹ் முஹ்யித்தீன் தலைமையில் மாா்க்க சொற்பொழிவுகள் நடைபெறும். இதில், மாா்க்க அறிஞா்கள், இமாம்கள் கலந்துகொள்கின்றனா். ஏற்பாடுகளை கந்தூரி கமிட்டி தலைவா் ஸெய்யிது நூஹ் முஹ்யித்தீன் மற்றும் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

SCROLL FOR NEXT