தூத்துக்குடி

செம்மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

DIN

கோவில்பட்டியில் செம்மண் கடத்தியதாக டிராக்டா் மற்றும் டிரைலரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிகண்ணன் தலைமையில், போலீஸாா் அத்தைகொண்டான் விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டா் மற்றும் டிரைலரை நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதியின்றி செம்மண் அள்ளிச் சென்றது தெரியவந்தது. டிராக்டரில் வந்த இருவா் தப்பியோடிவிட்டனராம். இதையடுத்து, செம்மண்ணுடன் டிராக்டா் மற்றும் டிரைலரை கைப்பற்றிய போலீஸாா், தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT