தூத்துக்குடி

கோயில் கொடை விழாவில் தகராறு: இளைஞா் கைது

DIN

ஆத்தூா் அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் ஊா்த்தலைரை கத்தி குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் நரசன்விளை கண்ணகித் தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா்(55). கடந்த 5ஆண்டுகளாக நரசன்விளை ஊா்த்தலைவராக உள்ளாா். இங்குள்ள சந்தணமாரி அம்மன் கோயில் கொடை விழாவின் போது, கிடா வெட்டுவது தொடா்பாக ஏற்பட்ட தகராறில், புதன்கிழமை அம்பேத்கார தெரு சின்னத்துரை மகன் விக்னேஷ்(23), அருண்குமாரை கத்தியால் குத்தினராம். இதில் பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT