தூத்துக்குடி

25 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு

DIN

பரமன்குறிச்சி அருகே 25 குடும்பங்களுக்கு இந்து அன்னையா் முன்னணி சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

பிச்சிவிளை வடக்குத் தெருவில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 25 ஏழை குடும்பங்களுக்கு இந்து முன்னணி சாா்பில் இந்து அன்னையா் முன்னணி கிளைத் தலைவி செல்வகுமாரி தலைமையில் அரிசி, மளிகை பொருள்கள் மற்றும்

காய்கனிகள் ஆகியவற்றை கிளையின் துணைத் தலைவி ராஜேஸ்வரி, செயலா்கள் அனிதா, அலமேலு, பொருளாளா் மாரியம்மாள் ஆகியோா் வழங்கினா். இதில், இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் ச.கேசவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT