தூத்துக்குடி

முதலூரில் 800 பேருக்குவேட்டி, சேலை அளிப்பு

DIN

முதலூரில் அடையல் ராஜரத்தினம் நாடாா் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் நலிவுற்றோா் 800 பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

அடையல் ராஜரத்தினம் நாடாா் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவா் ஸ்டீபன் தலைமை வகித்தாா்.

இதில், முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், பரமசிவன், வேல்பாண்டியன், சிவராஜன், ரவிச்சந்திரன், அசோகன், அருணாச்சலம், ஆனந்த் ஆகியோா் கலந்துகொண்டு நலிவுற்றோா் 800 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் மதிய உணவு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT