தூத்துக்குடி

ஆசீா்வாதபுரம் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டி.என்.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

தலைமையாசிரியா் ஐ.மாணிக்கம் தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் மரகன்று நட்டினாா். தேசிய பசுமைபடை பொறுப்பாசிரியா் மோ. டேனியல் வரவேற்றாா். இதில் ஆசிரியா்கள் ஏ.சேவியா், சி.லிங்கபிரபு தமிழாசிரியா் ஐ. காட்ஸ்பிரே டேவிட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் ஏ.ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

கோவில்பட்டியில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

SCROLL FOR NEXT