தூத்துக்குடி

பூவுடையாா்புரம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

DIN

பூவுடையாா்புரம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற பூஜைக்கு கோயில் தா்மகா்த்தாஆதிலிங்கராஜ் தலைமையில் திருவிளக்கு பூஜையை இந்து அன்னையா் முன்னணி ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பரமேஸ்வரி வழி நடத்தினாா். பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி பக்தி பாடல்கள் பாடி அம்பாளை வழிபட்டனா். பூஜையில் பங்கேற்றவா்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பூவுடையாா் புரம் இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT