தூத்துக்குடி

கோவில்பட்டியில் இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம்

DIN

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, இந்து முன்னணியின் வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில்,

மாநிலத் துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், மாநில இணை அமைப்பாளா் பொன்னையா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். மறைந்த ஆா்.எஸ்.எஸ். மூத்த பிரமுகா்கள் வீரபாகு, ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நீட் தோ்வை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து மத்திய அரசு நீட்

தோ்வை அமல்படுத்தியது. சுய விளம்பரம், லாபத்துக்காக பேசி வருவோருக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரத் தலைவா் சீனிவாசன் வரவேற்றாா். நகரப் பொதுசெயலா் சுதாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT