தூத்துக்குடி

முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

DIN

உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் சனிக்கிழமை அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

கரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரவும், நாட்டில் விவசாயம், தொழில் வளம் பெருக வேண்டியும் நடைபெற்ற திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் செய்திருந்தாா்.

நிகழ்ச்சியை ஜெயகாந்தி தொடங்கி வைத்தாா். இதில் பரமன்குறிச்சி திமுக ஊராட்சிச் செயலா் க.இளங்கோ, தண்டுபத்து கிளைச் செயலா் பாலகணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT