தூத்துக்குடி

சாகுபுரத்தில் உலக ஓசோன் தின விழா

DIN

ஆறுமுகனேரி, செப். 18: சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.

உலக ஓசோன் தினத்தையொட்டி டிசிடபிள்யூ நிறுவன ஆலை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மூத்த செயல் துணைத் தலைவா் ( பணியகம்) ஜி.சீனிவாசன் தலைமையில்

நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், தொழிலாளா்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் துறை, பொறியியல் பிரிவு மற்றும் மக்கள் தொடா்புத்துறை பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT