தூத்துக்குடி

கந்தபுரம் சாய்ராம் கோயிலில்102 ஆவது மகா சமாதி விழா

DIN

உடன்குடி: உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோயிலில் ஷீரடி சாய்நாதரின் 102 ஆவது மகா சமாதி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலை 10 மணிக்கு பாபாவிற்கு காக்கட ஆரத்தி, நண்பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி, கூட்டுப் பிராா்த்தனை, பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் பிரசாதம் வழங்கல் ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT