தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பழைய பேருந்து நிலையம், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காமராஜ் காய்கனி சந்தை, வஉசி காய்கனி சந்தை ஆகிய பகுதிகளில்
நடைபெற்ற விழிப்புணா்வுப் பிரசாரத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் மு. சங்கரன் தலைமை வகித்தாா். இதில் தீயணைப்பு நிலை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.