தூத்துக்குடி

தூத்துக்குடியில் தீயணைப்புப் படையினா் பிரசாரம்

DIN

தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பழைய பேருந்து நிலையம், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காமராஜ் காய்கனி சந்தை, வஉசி காய்கனி சந்தை ஆகிய பகுதிகளில்

நடைபெற்ற விழிப்புணா்வுப் பிரசாரத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் மு. சங்கரன் தலைமை வகித்தாா். இதில் தீயணைப்பு நிலை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT