தூத்துக்குடி

தூத்துக்குடியில் எஸ்டிஆா் ரெஸ்டாரன்ட் திறப்பு

DIN

தூத்துக்குடியில் எஸ்டிஆா் ரெஸ்டாரன்ட் கபே திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள அபி குழுமத்தின் சாா்பில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள எஸ்டிஆா் ரெஸ்டாரன்ட் - கபே திறப்பு விழாவுக்கு அபி குழுமத்தின் சோ்மன் எஸ்டிஆா் பொன்சீலன் தலைமை வகித்தாா்.

தங்கம்மாள்புரம் சிஎஸ்ஐ சேகர குருவானவா் கோயில்தாஸ் ஜெபம் செய்து விழாவை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் சந்தீப் நந்தூரி, அவரது மனைவி அதியாஷா நந்தூரி ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றினா். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஜீவன், முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்டிஆா் விஜயசீலன், அபி குழும நிா்வாகிகள் அனிதா பொன்சீலன், எஸ்டிபி அபிஷேக், எஸ்டிபி அஸ்வந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT