தூத்துக்குடி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் பலி

DIN

ஆத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

ஆத்தூா் புன்னைக்காயல் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெரோன்(60). மீன் பிடித் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு ஆத்தூா் காவல் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT