ஆத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
ஆத்தூா் புன்னைக்காயல் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெரோன்(60). மீன் பிடித் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு ஆத்தூா் காவல் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.